News July 25, 2024
காஞ்சிபுரம் இட்லி உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்?

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 8 மணிநேரம் ஊறவைத்து, அவற்றை மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். மாவு புளிக்க வேண்டும். அது ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடாயில் நெய் ஊற்றி, அதில் கடுகு, முந்திரி, உளுத்தம் பருப்பு, சுக்கு பொடி, சீரகம், பெருங்காயத்தூள், மிளகு, கருவேப்பிலை போட்டு வதக்கி, அதனை இட்லி மாவில் கலந்து வழக்கம் போல் இட்லி சட்டியில் அவிக்க வேண்டும்.
Similar News
News April 4, 2026
காஞ்சிபுரம்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <
News April 4, 2026
காஞ்சிபுரம்: இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 9498794987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) & இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!
News April 4, 2026
காஞ்சிபுரம்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! தேர்வு கிடையாது

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க <


