News April 29, 2024
காஞ்சிபுரம் அருகே விபத்து: இருவர் பலி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் லாரி மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஓட்டுனர் தயாளன் (36) மற்றும் குமார்(50) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News October 19, 2025
காஞ்சிபுரம் : 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த <
News October 19, 2025
காஞ்சி: நிலம் வாங்க போறிங்களா…?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்.
2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும்.
3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, இந்த <
News October 19, 2025
காஞ்சி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே<