News December 20, 2024
காஞ்சிபுரம் அருகே வட மாநில தொழிலாளி கொலை

குன்றத்தூர் அருகே பழந்தண்டலத்தில் உள்ள தனியார் கம்பெனியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மஞ்சய் பஸ்வான் (35) வேலை செய்து வந்தார். உடன் வேலை செய்யும் நேபாளம் நாட்டை சேர்ந்த ஜித்தையின் மகரா(22),ராம்(20) ஆகியருடன் நேற்று தகராறு ஏற்பட்டது. மகரா கத்தியால் குத்தியதில் மஞ்சய் பஸ்வான் சம்பவ இடத்திலேயே பலியானார்.குன்றத்தூர் போலீசார் ஜித்தையன் மகரா மற்றும் ராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 9, 2026
பாராட்டு சான்றிதழ் வழங்கிய காஞ்சி ஆட்சியர்

இன்று (மார்ச்.09) காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .பா. முருகேசன் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்கள் (MPKBY) மற்றும் நிலை முகவர்களுக்கு (SAS) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலந்து கொண்டனர்.
News March 9, 2026
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<
News March 9, 2026
அரசு பணியாளர்களுக்கு பதவி உதவி வழங்க கோரி மனு

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மைளத்தின் மாவட்டத் தலைவர் அவலூர் ஜி சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு வழங்கினார். அந்த மனுவில் அரசு துறையில் 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பதவி உயர்வு வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது.


