News February 1, 2026
காஞ்சிபுரம் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் மயிலாப்பூரில் ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று (ஜன.31) வேலைக்கு செல்வதற்காக ‘பைக் டாக்சி செயலி’ மூலம் புக் செய்து சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து மாநகர பஸ் மீது மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் மீது பஸ் டயர் ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 6, 2026
காஞ்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
காஞ்சிபுரத்தில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

காஞ்சிபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

மாங்காடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 16ஆவது மாடியில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மேல் தளத்தில் வசித்து வரும் கோபிநாத், சைதன்யா, நிர்மல், பிரியங்கா ஆகியோர் இரவு நேரங்களில் சத்தம் போடுவதாகக் கூறப்படுகிறது. இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


