News September 3, 2025

காஞ்சிபுரத்தில் லோன் வாங்குபவரா நீங்கள்?

image

காஞ்சி மக்களே, நம்முடைய அவசரத் தேவைக்கு ஆன்லைன் லோன் ஆப் மூலம் லோன் வாங்கி விடுகிறோம். ஆனால், அதனை உரிய நேரத்தில் கட்ட முடியாமல் போய் விடும். இதனால் அந்த நிறுவனங்கள் நமக்கு அதிக வட்டி விதிப்பது, நம்முடைய புகைப்படங்களை மார்ப் செய்வது, நம்முடைய உறவினர்களுக்கு ஃபோன் செய்து மிரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் 1930 என்ற எண்ணிலோ இந்த <>லிங்கிலோ <<>>புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 4, 2025

காஞ்சிபுரத்தில் இன்றே கடைசி!

image

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை துறையின் கீழ் இயங்கி வரும் ஒன் ஸ்டாப் மையத்தில் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பியூட்டர் சயின்ஸ் & கம்பியூட்டர் பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளம் மாதம் ரூ.20,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. *மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.* மேலும் தகவலுக்கு இந்த <>இங்கு <<>>கிளிக் செய்யவும். ஷேர்.

News September 4, 2025

காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

காஞ்சி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!