News January 10, 2026
காஞ்சிபுரத்தில் மோசடி வக்கீல் கைது!

காஞ்சிபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்த பத்மநாபன்(58) என்பவர் விபத்து வழக்குகளில் வாதாடி, காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நடந்த வழக்கில், விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, வாகன விபத்து வழக்குகளில் மோசடியில் ஈடுபட்ட பத்மநாபனை நேற்று(ஜன.9) கைது செய்தனர்.
Similar News
News January 21, 2026
காஞ்சிபுரம் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.
News January 21, 2026
காஞ்சிபுரம் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.
News January 21, 2026
காஞ்சிபுரம் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.


