News February 2, 2025

காங்கேயம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் அதே நாள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை

image

திருப்பூரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் மனைவி சோபியா. கடந்த டிச.1-ம் தேதி திருமணமானவர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முந்தினம் சோபியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே இச்சம்பவம் நடந்ததால், ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 1, 2026

திருப்பூர்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0421-2478500 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News March 1, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.03.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!