News December 18, 2025

காங்கேயம்: மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

image

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News December 19, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகர், பனப்பாளையம், ராயர்பாளையம், மாதப்பூர், சித்தம்பலம், சின்னூர், கொசவம்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், மாணிக்காபுரம், மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு – ஆலூத்துப்பாளையம், கள்ளக்கிணறு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 19, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகர், பனப்பாளையம், ராயர்பாளையம், மாதப்பூர், சித்தம்பலம், சின்னூர், கொசவம்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், மாணிக்காபுரம், மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு – ஆலூத்துப்பாளையம், கள்ளக்கிணறு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 19, 2025

அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள தலைமை தபால் நிலையத்தில் உள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை, பட்டாபிராமன், திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!