News February 24, 2026
காக்குப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட காக்குப்பத்தில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (பிப்.24) நேரில் சென்று பார்வையிட்டார். உடன் விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர். வசந்தி, நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News February 25, 2026
விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News February 25, 2026
விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News February 25, 2026
விக்கிரவாண்டியில் விஷம் குடித்து தற்கொலை!

விக்கிரவாண்டி: கல்யாணம்பூண்டியை சேர்ந்தவர் யுவராஜ் (42). திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் பூச்சிமருந்தை எடுத்து குடித்துவிட்டார். அவரை மயங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


