News September 14, 2025

கழிவு நீரால் ஏரியில் சொத்து மிதக்கும் மீன்கள்!

image

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் கிராம ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதுடன் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏரிக்கு யாரும் வருவதில்லை. மேலும், சுற்றுசூழலும் பாதிப்பு அடைகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 14, 2025

திருவள்ளூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅மோசடி நடந்தால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது சைபர் <>குற்றப்பிரிவு மூலம்<<>> சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT

News September 14, 2025

திருவள்ளூர்: ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்!

image

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் கிராம ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதுடன் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏரிக்கு யாரும் வருவதில்லை. மேலும், சுற்றுசூழலும் பாதிப்பு அடைகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 14, 2025

திருவள்ளூர்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!