News January 20, 2026
கழிவுகளை ஆற்றில் கலந்துவிட்ட மாநகராட்சி ஊழியர்கள்

திருவெறும்பூர் அருகே திருநகரில் உய்யக்கொண்டான் ஆறு செல்கிறது. அங்கு பாதாள சாக்கடை கழிவுகளை நேரடியாக திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் கலந்துவிடும் கொடுமை நேற்று அரங்கேறியது. ஏரி, குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டிய அரசு ஊழியர்களே இதுபோன்று செயலை செய்தது, பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 28, 2026
திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.


