News March 27, 2025
கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்: ஹரி நாடார்

சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் நேற்று(மார்ச் 26) ஆலங்குளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில், நாடார் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையான பனை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதி வழங்குவதை அதிமுக ஆட்சிக் காலத்திலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நாடார் சமுதாயத்தின் சார்பாக கோரிக்கையாக வைத்து வருகிறோம். இதனை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News September 28, 2025
தென்காசி: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News September 28, 2025
தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <
News September 28, 2025
தென்காசி: மின் கசிவால் தீ பற்றிய வீடு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரியைச் சேர்ந்த அரவிந்த் (38) என்பவர் வீட்டில், இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. அரவிந்த், அவரது மனைவி சுபா (34), குழந்தைகள் மற்றும் தந்தை ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல பொருட்கள் சேதமடைந்தன.