News April 9, 2025
கள்ளிக்குறிச்சியில் பழங்குடியினர் நலத்துறையில் வேலை

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடி திட்டத்தின் கீழ் பல்வேறு பதவியில் மொத்தம் 29 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை பள்ளி படிப்பு போதும் – ஏப்ரல் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் <
Similar News
News September 15, 2025
கள்ளக்குறிச்சி: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் டி.எஸ்.பி 99948 98628, இன்ஸ்பெக்டர் – 94981 68555 அலுவலக தொலைபேசி – 04251 294600 மின்னஞ்சல்: dspkkidvac.tnpol@gov.in அலுவலுக முகவரி: RR ரைஸ் மில், AKT பள்ளி அருகில், கள்ளக்குறிச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 15, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News September 15, 2025
கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள தனித்துவமான கோயில்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இங்குள்ள மூலவரான அர்த்தநாரீஸ்வரர், பாதி சிவன் மற்றும் பாதி பார்வதி என ஒரே சிலையில் காட்சியளிக்கிறார். சிவனின் வலதுபுறமும், பார்வதியின் இடதுபுறமும் ஒரே சிலையில் அமைந்திருப்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு தனித்துவமான அம்சமாகும். இங்கு வழிபட்டால் மகிழ்ச்சியும், திருமணத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!