News July 5, 2024

கள்ளச்சாராய விவகாரம் தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரை 65 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், எதன் அடிப்படையில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை 5) கேள்வி எழுப்பி உள்ளது.

Similar News

News July 10, 2025

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 1/2

image

மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04151-228802) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016105>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2/2

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*

News July 10, 2025

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி பெண்குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் வைப்பு நிதியாக ரூ.50,000 பெறலாம். இதில் பயன் பெற ஆண் குழந்தைகள் இருக்க கூடாது. தகுதியுடையோர் அருகில் உள்ள இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!