News June 23, 2024
கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒருவர் கைது

தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி மேற்பார்வையில், அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பங்கஜம் தலைமையில் மரியாலம் அருகே கடிகனத்தம் கிராமத்தில் இன்று கள்ளச்சாராய சோதனை நடந்தது. சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த பரேக்கால் என்பவர் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நாலரை லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 11, 2025
கிருஷ்ணகிரியில் போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த லிங்க் <
News September 11, 2025
கிருஷ்ணகிரி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

கிருஷ்ணகிரி, ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. <
ஷேர் பண்ணுங்க!
News September 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏணுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!