News February 1, 2026

கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04151-294600) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

Similar News

News February 5, 2026

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 5, 2026

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 5, 2026

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!