News January 29, 2026
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
Similar News
News February 3, 2026
கள்ளக்குறிச்சி: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!
News February 3, 2026
கள்ளக்குறிச்சிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு!

ஏமப்பேர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை அமைச்சர்கள் இன்று(பிப்.3) திறந்து வைக்கின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த புற நகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
News February 3, 2026
கள்ளக்குறிச்சி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு!

வாணாபுரம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பெண்ணிடம் திருமண ஆசை காட்டியதால், இருவரும் தாம்பத்திய உறவில் இருந்தனர். இதனால், கர்ப்பமான பெண், திருமணம் செய்யும் படி கேட்டபோது, அதை மறுத்து பெண்ணை ஆபசமாக திட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ரஞ்சித் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


