News October 28, 2025
கள்ளக்குறிச்சி: 5 பேர் மீது வழக்கு பதிவு

ஏமப்பேர் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆப்ரேட்டர் குணசேகரன், மாதக் கட்டணம் செலுத்தாததால் மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த இளவரசி என்பவரது கேபிள் இணைப்பை துண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரின் புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் குணசேகரன், இளவரசி உட்பட 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News October 28, 2025
கள்ளக்குறிச்சி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <
News October 28, 2025
கள்ளக்குறிச்சி: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

கள்ளக்குறிச்சி மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்
News October 28, 2025
கள்ளக்குறிச்சி: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் இங்கே <


