News November 18, 2025
கள்ளக்குறிச்சி: 2 நாட்களில் 12 பேர் அட்மிட்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தெரு நாய்கள் கடித்து 12-க்கும் மேற்பட்டோர் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் செல்பவர்கள் துரத்தி துரத்தி கடிப்பதால், மக்கள் வெளியே வர அச்சம் தெரிவித்துள்ளனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
கள்ளக்குறிச்சியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
கள்ளக்குறிச்சியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு மாதிரி தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான தேர்வு வருகின்ற டிசம்பர் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வரும் 19ம் தேதி 22, 25, 28 மற்றும் டிசம்பர் 2, 5, 9, 12, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் 18ம் தேதிக்குள்<


