News October 15, 2025
கள்ளக்குறிச்சி: வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் அக்.17ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைதளம் மூலம் பதிவு செய்து முகாமில் பங்கேற்று பயனடையலாம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News October 15, 2025
கள்ளக்குறிச்சி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
63 ஏரிகளில் மீன் பிடிக்குத்தகை – ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் 63 ஏரிகளில் மீன் பிடிக்குத்தகை அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்பபுள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட உள்ளன. ஏரியின் குத்தகை ஏலம் நாள் குறித்த விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.