News January 18, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
Similar News
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: ஒரே கேள்வி; உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி

உப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (17) 7ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்யவில்லை என அவரது அம்மா ராஜகிளி திட்டியதால் கடந்த 18-ம் தேதி மகேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News January 31, 2026
கள்ளக்குறிச்சியில் வாகனங்கள் பொது ஏலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனம் என 27 வாகனங்கள் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் நடைபெறும் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 8 மணி முதல் பார்வையிடலாம் என்றும் மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார்.


