News December 28, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இங்கு <
Similar News
News January 27, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News January 27, 2026
கள்ளக்குறிச்சி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
கள்ளக்குறிச்சியின் சிறந்த ஊராட்சிக்கு விருது!

வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி சிறந்த ஊராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரையின்படி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ச்சனா காமராஜ்க்கு சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங் வழங்கிக் கௌரவித்தார்.


