News August 31, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 2, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(செப்.02) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ நாயுடு மஹால், கள்ளக்குறிச்சி
▶️ வி.கே.திருமண மண்டபம், கூத்தனூர்
▶️ கே.பி.மஹால், செம்மனந்தல்
▶️ திறந்தவெளி மைதானம், காங்கியனூர்
▶️ ஏ.எம்.எஸ் மஹால், குச்சிபாளையம்
▶️ திறந்தவெளி மைதானம், கொசப்பாடி
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம்
News September 1, 2025
கள்ளக்குறிச்சியில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.1) இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
கள்ளக்குறிச்சி: 12th Pass போதும், ரூ.81,000 சம்பளம்!

கள்ளக்குறிச்சி மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <