News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <
Similar News
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த ஆண் சடலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையின் அருகில் ஏரியல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு இன்று (நவ.18) கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த ஆண் சடலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையின் அருகில் ஏரியல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு இன்று (நவ.18) கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த ஆண் சடலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையின் அருகில் ஏரியல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு இன்று (நவ.18) கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


