News November 19, 2025

கள்ளக்குறிச்சி: ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட சடலம்!

image

ஐவதக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஐவதுகுடியிலிருந்து சேலம் வரை செல்லும் ரயில்களில் யாசகம் எடுத்து வருகின்றார்.இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர். இவர் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையம் அருகே நேற்று (நவ.18) இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடலை கைப்பற்றி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Similar News

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!