News November 20, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000-21,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விருப்பமுள்ளவர்கள் நவ.27-க்குள் இந்த <
Similar News
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1)<
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1)<
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இருதரப்பு சண்டையில் முதியவர் பலி!

கள்ளக்குறிச்சி: நின்னையூரை சேர்ந்த ரமேஷுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டையில் ரமேஷின் தந்தை வீரப்பன் தலையில் பலத்த அடிபட்டு அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீரப்பன் நேற்று (நவ.20) உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


