News October 30, 2025
கள்ளக்குறிச்சி: முந்திரி காட்டில் தூக்கில் தொங்கிய பெண்

ஒடபப்பன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வித்யா, சென்னை ஸ்ரீபெரும்புதுார் மொபைல் போன் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் வித்யாவிற்கு திருமணம் செய்ய விருப்பமில்லை, இதனால் நேற்று முன்தினம் மாலை முந்திரி காட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News October 30, 2025
கள்ளக்குறிச்சி: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

கள்ளக்குறிச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News October 30, 2025
மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மானியம் வழங்கல்

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டிற்கு புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 3 ஹெக்டேர் பொதுப் பிரிவின் கீழ் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. fishermenwelfarevpm@gmail.com
News October 30, 2025
கள்ளக்குறிச்சி: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <


