News September 24, 2025

கள்ளக்குறிச்சி: மின் ஊழியர்கள் 164 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணாநகர் நேற்று செப்டம்பர் 24 மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. பொது மக்களுக்கு இடையூறாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் 164 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News September 24, 2025

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

image

அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,

செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,

பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,

மகரூர் கைலாசநாதர் கோயில்.

தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.

ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.

இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 24, 2025

கள்ளக்குறிச்சி: இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை!

image

கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News September 24, 2025

கள்ளக்குறிச்சி: வாகனங்கள் பொது ஏலம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 வாகனங்கள், செப்டம்பர் 26, 2025அன்று காலை 11மணிக்கு விழுப்புரத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க, அன்று காலை 9-10 மணிக்குள் ரூ.10,000 செலுத்தி டோக்கன் பெற வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் முழுத் தொகையையும் உடனடியாக ரொக்கமாகச் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, இந்த <>இணையதளத்தைப் <<>>பார்வையிடலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!