News October 22, 2025
கள்ளக்குறிச்சி: மின்தடை குறித்து உதவி எண்கள்

தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை, ஆசனூர் துணை மின்நிலைய பகிர்மானத்தில் மின்தடங்கள் ஏற்பட்டால். அதனை உடனடியாக சரி செய்ய மின் பொறியாளர் 9445855702, 9994789805; சி.முகவர் முதல் நிலை 6374481764; முகவர் முதல் நிலை 9944763258; மின் பாதை ஆய்வாளர் 9943359759 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆசனூர் துணை மின்நிலைய அலுவலர் இரா.இராமச்சந்திரன் அறிவிப்பு.
Similar News
News January 24, 2026
கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News January 24, 2026
கள்ளக்குறிச்சியில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News January 24, 2026
கள்ளக்குறிச்சி: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <


