News March 2, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 20 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முதல் கட்டமாக திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கீழ்குப்பம், நாகலூர், காடியார் ஆகிய 20 கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதால், விவசாயிகள் விற்பனை செய்து பயனடைய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News April 5, 2026

கள்ளக்குறிச்சி: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04151-222449 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

News April 5, 2026

கள்ளக்குறிச்சியில் EPS பரப்புரை தேதி மாற்றம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இந்த நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 7ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

கள்ளக்குறிச்சி: GAS-க்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!