News December 28, 2025
கள்ளக்குறிச்சி: மனைவி பிரிந்த சோகம் – உயிரை எடுத்த மது!

கள்ளக்குறிச்சி: கரியப்பா நகரை சேர்ந்தவர் அப்பாஸ் முகமது (47). இவரது மனைவி, குடும்ப பிரச்சினையால் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற கவலையால், அப்பாஸ் மது பழக்கத்திற்கு அடிமையாகினார். தினந்தோறும் குடித்து குடித்து அவரது உடல்நிலை மோசமாகியது. பின்னர் உறவினர்களால் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
கள்ளக்குறிச்சி: காதல் கணவனால் பெண் விபரீத முடிவு!

சங்கராபுரத்தைச் சேர்ந்த அக்சயா, செம்பராம்பட்டைச் சேர்ந்த பார்வினை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பார்வின் மது குடித்துவிட்டு அவரை துன்புறுத்தியுள்ளார். இதனால் தனது அம்மா வீட்டில் இருந்த வந்த அக்சயாவை, அங்கேயே சென்று பார்வின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்நிலையில் அக்சயா விஷத்தை குடித்ததால், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


