News January 16, 2026
கள்ளக்குறிச்சி: மனைவி கண்முன்னே நேர்ந்த கொடூரம்!

கள்ளக்குறிச்சி: தகடியைச் சேர்ந்தவர் ஏழுமலை (38). நேற்று முன்தினம் தனது மனைவி வைத்தீஸ்வரியுடன் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (23) மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேர் வந்த பைக், ஏழுமலையின் பைக் மீது பின்பக்கமாக மோதியது. இதில் கீழே விழுந்த ஏழுமலையை, மூவரும் கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

கள்ளக்குறிச்சி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.<
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்


