News January 15, 2026
கள்ளக்குறிச்சி: மனைவிக்காக சென்ற கணவன் துடிதுடித்து பலி!

கூத்தக்குடியை சேர்ந்த அலெக்சாண்டர் (35), தனது மனைவியை கூப்பிட நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (17) & 2 பேர் வந்த பைக், அலெக்சாண்டர் பைக் மீது மோதியது. இதில் அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 12, 2026
கள்ளக்குறிச்சி; ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News February 12, 2026
கள்ளக்குறிச்சி; ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News February 12, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் டெலிவெரி செய்யும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர்கள் பயனடைய <


