News November 13, 2025
கள்ளக்குறிச்சி: பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

கள்ளக்குறிச்சி: கிழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜியின், 9 மாத குழந்தை பிரித்திக்காவிற்கு நேற்று(நவ.12) திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: CERTIFICATE தொலைஞ்சிருச்சா..? CLICK

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: சிசிடிவி பொருத்தியவருக்கு கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி; சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் ஆகியோருக்கு அருகருகே வீடு உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆபிரகாம் பிரகாஷ் தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளார். அதனை அகற்ற கூறி ராமலிங்கம், முகேஷ், சுதா ஆகிய மூவரும் இரும்பு பைப்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 3 பேர் மீதும் நேற்று (நவ.12) திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


