News March 19, 2024
கள்ளக்குறிச்சி: நாளை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமாரிடம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
கள்ளக்குறிச்சி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News October 30, 2025
கள்ளக்குறிச்சி: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

கள்ளக்குறிச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News October 30, 2025
மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மானியம் வழங்கல்

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டிற்கு புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 3 ஹெக்டேர் பொதுப் பிரிவின் கீழ் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. fishermenwelfarevpm@gmail.com


