News January 25, 2026

கள்ளக்குறிச்சி: தொழிலாளி ஏரியில் சடலமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலு (40), கடந்த 20ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி பூரணி அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜி.அரியூர் ஏரியில் வேலு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 5, 2026

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 5, 2026

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!