News December 30, 2025

கள்ளக்குறிச்சி: தீராத வயிற்றுவலி – முதியவர் சோக முடிவு!

image

கள்ளக்குறிச்சி: வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையாப்பிள்ளை (79). இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நெல்லுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: மானபங்கம் செய்து கொலை மிரட்டல்!

image

அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குடும்பத்திற்கும், அணைக்கரைகோட்டாலம் திருக்குமரன் தரப்பிற்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று ஏற்பட்ட மோதலில் திருக்குமரன், ஆகாஷின் தாயார் மற்றும் அத்தையைத் தாக்கி, ஆடையைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரால், திருக்குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு.

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: உங்கள் What’s app பாதுகாப்பா இருக்கா? Click Now!

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: உங்கள் What’s app பாதுகாப்பா இருக்கா? Click Now!

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!