News October 29, 2025

கள்ளக்குறிச்சி: திருட்டு வழக்கில் 2 கைது

image

அரசம்பட்டு, மஞ்சபுத்தூர் கிராமங்களில், “கேரள மூணார் மிளகுத் தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை” எனக் கூறி பைக்கில் வந்த இருவர், ஆடுகளைத் திருடிச் சென்றனர். ஆடுகள் சத்தம் எழுப்பாமல் இருக்க, அவற்றின் வாயை பிளாஸ்டிக் டேப் கொண்டு கட்டி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த ஆண்டனி (50), அஜய்குமார் (41) ஆகிய இருவரையும் சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News October 29, 2025

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

image

கள்ளக்குறிச்சி மக்களே, 2025-ம்ஆண்டுக்கானகமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படட உள்ளது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!

News October 29, 2025

கள்ளக்குறிச்சி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,

1.கூட்டு பட்டா,

2.விற்பனை சான்றிதழ்,

3.நில வரைபடம்,

4.சொத்து வரி ரசீது,

5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்

இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 28, 2025

கள்ளக்குறிச்சி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

error: Content is protected !!