News February 2, 2026
கள்ளக்குறிச்சி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
Similar News
News February 3, 2026
கள்ளக்குறிச்சி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு!

வாணாபுரம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பெண்ணிடம் திருமண ஆசை காட்டியதால், இருவரும் தாம்பத்திய உறவில் இருந்தனர். இதனால், கர்ப்பமான பெண், திருமணம் செய்யும் படி கேட்டபோது, அதை மறுத்து பெண்ணை ஆபசமாக திட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ரஞ்சித் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News February 3, 2026
உளுந்தூர்பேட்டையில் துடிதுடித்து பலி!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தோளில்லா காலணி தொழிற்சாலையிl வேலை நடைபெற்று வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்(29) என்பவர் கட்டடத்தில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.
News February 3, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


