News February 23, 2026
கள்ளக்குறிச்சி: தந்தைக்கு எமனாக மாறிய மகன்!

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவராஜ் மது அருந்திவிட்டு வந்து விஷ்வாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தேவராஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரில் மறைந்திருந்த விஷ்வாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 2, 2026
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் விழிப்புணர்வு!

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உதவி உபகரணங்கள் மூலம் காட்சிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் பிரசாந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
News April 2, 2026
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் விழிப்புணர்வு!

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உதவி உபகரணங்கள் மூலம் காட்சிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் பிரசாந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
News April 2, 2026
கள்ளக்குறிச்சி: புது ரேஷன் கார்டு வேண்டுமா? CLICK NOW

கள்ளக்குறிச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <


