News August 20, 2025
கள்ளக்குறிச்சி: சி.இ.ஓ புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 29ஆம் தேதிக்குள் சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக 1முதல் 9வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவு சார்ந்த கதை சொல்லல், கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்திட தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சிஇஓ கார்த்திகா இன்று சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற கலைஞர்கள்!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கள்ளக்குறிச்சி மாவட்ட கைவினைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் கைத்திறன் விருதுகளை வழங்கினார். அதனை இன்று (09.02.2026), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
News February 9, 2026
கள்ளக்குறிச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


