News January 21, 2026

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 29, 2026

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!

image

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சைடு கட்டை ஓரமாகப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

News January 29, 2026

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!

image

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சைடு கட்டை ஓரமாகப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

News January 29, 2026

கள்ளக்குறிச்சியில் கோர விபத்து!

image

கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் திருக்கோயிலூர் பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திக் என்பவரை சுந்தரேசபுரத்தில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சுந்தரேசபுரம் மேட்டு காலனி பகுதியில் 27-ஆம் தேதி வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற டிராக்டர் மீது பைக் மோதியதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!