News December 13, 2025

கள்ளக்குறிச்சி: கபீர் பிரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

கலவரம் மற்றும் வன்முறையின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களது உறவினர்களை காப்பாற்றும் நபர்களின் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி 3 பேருக்கு காசோலையும் குடியரசு தினத்தன்று கபீர் பிரஸ்கார் விருது வழங்கப்படும். இந்த விருது பெற தகுதியுடையவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!