News October 5, 2025
கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்கி, செல்வம் செழிக்க இங்கு போங்க

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வானையில் ஸ்வர்ணகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கத்தின் மீது வெண்ணெய் தடவி சனிக்கிழமைகளில் வழிப்பட்டால், கடன் தொல்லைகள் நீங்கி, வீட்டிலும், வியாபாரத்திலும் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 26, 2026
கள்ளக்குறிச்சி மொத்த வாக்காளர் எண்ணிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,78,762 , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2,97472, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 2,70,541, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,63,136 வாக்காளர்கள் என மொத்தம் 1,109,911 வாக்காளர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
News March 26, 2026
கள்ளக்குறிச்சி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 26, 2026
கள்ளக்குறிச்சி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


