News May 17, 2024
கள்ளக்குறிச்சி எஸ்பி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா இன்று (மே.17) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 10, 2026
கள்ளக்குறிச்சி: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News March 10, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், கண்டிப்பாகத் தொப்பி அணிந்தோ அல்லது குடை பிடித்தோ செல்ல வேண்டும் எனவும், குடிநீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 10, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி சாலை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், வயிற்று வலி அதிகமானதால் கடந்த 23-ம் தேதி மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் நேற்று வழக்குபதிந்தனர்.


