News October 22, 2025
கள்ளக்குறிச்சி உதவி எண்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 1077,04151-228801, இரண்டு கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 7 வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும்
செயல்படும் என ஆட்சியர் தகவல்
Similar News
News October 22, 2025
கள்ளக்குறிச்சி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE
News October 22, 2025
கள்ளக்குறிச்சி ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் பொருட்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான அரிசி,பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தகவல்.