News August 15, 2025
கள்ளக்குறிச்சி: இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வழி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் அருகே அதுல்யநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 7ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும், இந்த கோயிலில் பக்தர்களுக்கு அருள் தரும் சிவன் பெருமானை சனிக்கிழமைகளில் வழிபடுவதன் வழியே இழந்த சொத்துக்கள், அந்தஸ்த்து மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் உடலில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியமாக இருக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 6, 2026
கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


