News September 5, 2025
கள்ளக்குறிச்சி இளைஞனுக்கு திருவாரூரில் கல்யாணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அறிவித்திருந்த அறைக்கூவலின் பெயரில் இன்று செப்டம்பர் 5 கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவருக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
Similar News
News September 5, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News September 5, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லை: உள்ளூரில் அரசு வேலை

அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18-32 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவக உதவியாளர்,இரவு காவலர்- 8th pass, பதிவறை எழுத்தர்- 10th pass செய்திருக்க வேண்டும். உங்க பகுதி காலிப்பணியிட விபரங்களை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் பண்ணுங்க. *அருமையான வாய்ப்பு, தேர்வு கிடையாது ஷேர் பண்ணுங்க*
News September 5, 2025
உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையம் அருகில் உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.