News January 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News January 8, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஜனவரி 7-ம் தேதி இரவு முதல் நாளை (ஜன.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஜனவரி 7-ம் தேதி இரவு முதல் நாளை (ஜன.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

தெரு வாரியாக சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதி வாய்ந்த 4,45,659 அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 74 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜன.7) தெரிவித்துள்ளார்

error: Content is protected !!