News January 30, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்த அருணாவிற்கும் சந்தோஷ் குமார் என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், அருணாவிற்கு தீராத வயிறு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் ஜன்னல் கம்பியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்த அருணாவிற்கும் சந்தோஷ் குமார் என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், அருணாவிற்கு தீராத வயிறு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் ஜன்னல் கம்பியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


